×

திருவையாறில் 172-வது தியாகராஜர் ஆராதனை விழா; பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி

திருவையாறு: திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 172-வது ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி நடைபெற்று வருகிறது. காவிரியாற்றின் படித்துறையில் ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,172 Thiagarajar Aradhana ,Pancharatna Kirtan , Thiruvaiyaru, Thiagaraja Swamigal, Music Anjali
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...